
**அது ஒரு பழமொழி. அவ்வளவுதான்!
உண்மையான நிலவரம் அப்படி இல்லை. ஒரு பெரிய பணக்காரர் எவ்வளவு பணம் கொடுத்து வேண்டுமானாலும் ஒரு நாயை விலைக்கு வாங்கலாம். ஆனால் அது அவரைப் பார்த்து மகிழ்ச்சியுடன் வாலை ஆட்ட வேண்டும் என்றால் அவர் அந்த நாயிடம் அன்பு செலுத்தியாக வேண்டும்.
Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=649882508368180&set=a.426015310754902.92829.217829954906773&type=1&permPage=1
No comments:
Post a Comment