
"டாக்டர்களும் அதைதான் சொல்கிறார்கள் சில நாட்களிலே சிவப்பழகு பெறுங்கள். பெண்களின் நடுவே ஒரு ஹீரோ மாதிரி நடைபோடுங்கள்" என்று சொல்வது வியாபார நோக்கமே தவிர அதில் உண்மை ஒன்றுமில்லை.
இதை நம்பி க்ரீமை வாங்கி தேய்த்துக் கொண்டவர்களில் பாதி பேர்க்கு ஒவ்வாமை நோய் ஏற்படுவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். ஒரு தடவை ஒவ்வாமை நோய் வந்தால் அதிலிருந்து மீண்டு குணம் பெற நீண்ட காலம் ஆகும் என்றும், சிலர்க்கு தோலில் இருக்கும் மெலனின் பாதிக்கப் பட்டு புற்று நோய் வரைக்கும் கொண்டு போய்விடும் என்றும் டாக்டர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.
Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=666827016673729&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater
No comments:
Post a Comment